×

நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழாவிற்காக ஆக.14-19ம் தேதி வரை பாபநாசம் வனசோதனைச் சாவடி மூடல்

நெல்லை: நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழாவிற்காக ஆக.14-19ம் தேதி வரை பாபநாசம் வனசோதனைச் சாவடி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை திருவிழா 16ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் வனசோதனைச் சாவடி மூடலால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். பராமரிப்பு பணிக்காக பாபநாசம் வனசோதனைச் சாவடி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

The post நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழாவிற்காக ஆக.14-19ம் தேதி வரை பாபநாசம் வனசோதனைச் சாவடி மூடல் appeared first on Dinakaran.

Tags : Papanasam Vanasodhanai ,Nellai Sorimuthu Ayyanar temple festival ,Nellai ,Papanasam Vanasodhanaich ,Nellai Sorimuthu Ayyanar temple festival.… ,Papanasam ,Vanasodhanaich ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு